மகள் செல்வி சத்யப் பிரியா!
காக்கும் கரங்கள்!
தூக்கம் கலைந்தே எழுந்து முகத்திலே
ஆக்கபூர்வ மாகவே புன்னகை ஏந்துவது
காக்கும் கரங்களான சத்யப் பிரியாதான்!
ஊக்கத்தின் மாற்றே இவர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:55 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home