குட்டிச் சிறுவனாக வந்தேதான் பாடல்கள்
தப்பாமல் கேட்டு மகிழ்ந்த ஹரியின்று
பெற்றோரை விஞ்சும் உயரத்தில் நிற்கின்றார்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
posted by maduraibabaraj at 8:03 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home