மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, May 19, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
யாரோதான் வந்து மகிழ்ச்சியை உண்டாக்கி
காணவைப்பார் என்றேதான் காத்திருக்க வேண்டாமே!
நீங்கள்தான் அந்த மகிழ்ச்சியின் ஆதாரம்!
நீங்கள் அனைத்து இடத்திலும் அம்மகிழ்ச்சி
பாங்காய்ப் பரப்புங்கள் சென்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
2:19 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நண்பர் சோம வீரப்பன்
மு.சரவணப்பெருமாள்-- ஜெயசித்ரா மணநாள் வாழ்த்து!
எல்லாம் கனவு
தட்டுத் தடுமாறும்
கலைமாமணி ஏர்வாடியார்
நண்பர் பழனிவேல.
பேரன்.R S சுசாந்த் சிரிராம்
உறவின் காலம் மாறியதே
சார்ந்துள்ளோம்
மனைவியின் உடல்நிலை
0 Comments:
Post a Comment
<< Home