தாத்தா இமயமும் பேரன் அதினனும்
பாட்டோடு ஒன்றி ரசித்தேதான் பாடுவதைக்
கேட்டேன்! மகிழ்ந்தேன்! ரசித்தேன்! நெகிழ்ந்தேதான்
வாழ்த்துகிறேன்! வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:56 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home