Tuesday, July 22, 2025

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

ஆப்பிரிக்க பழமொழி!

குரங்கிடம் வாழைப் பழத்தை விடவும்

இனிப்பதே தேனென்று சொல்லிப் புரிய

வைக்க முடியாது! இங்கு.


பொருள் கவிதையில்:

தனக்கு வசதி எதுவோ அதற்குள்

தனது நிலையை வலியுறுத்து வார்பார்!

இதைவிட்டு நாமோ வெளிவந்து விட்டால்

புதிய உலகம் தெரியும் நமக்கு!

உலகத்தின் பாடம் புதிது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home