Sunday, November 30, 2025

நண்பர் பழனி அவர்கள்


 நண்பர் பழனி அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கூடும் கருமேகக் கூட்டம் மழைபொழியும்!

கூடிக் கலையும்! நகரும் அதன்போக்கில்!

தூறும்! திடீரெனப் பெய்யும் 

இயற்கையோ

யாருக்கும் கட்டுப் படாது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home