74. நைவினை நணுகேல்
[21/12, 11:58] Vovkaniankrishnan:
*ஔவையாலே இவ்வளவு வேகமாக விவேகத்துடன் பாட முடியுமா என்பதெனக்கு தெரியவில்லை.ஆனால் நீங்களோ கவிதைக்கென பிறந்த அதிசயப் பிறவியாகவே நான் நினைக்கிறேன்.வெறும் படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என் கதையினை ஓட்டுவது எனக்கு அவமானமாகத்தான் இருக்கிறது.உங்களோடு ஒப்பிட்டால் நானொரு கடையன்..தென்.கி.*
[21/12, 12:23] Madurai Babaraj:
உங்கள் குறள்வெண்பா உங்கள் புகழ்பாடும்!
தென்காசி யார்க்கே புகழ்.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home