தென் கி நட்பு
[03/03, 20:43] Vovkaniankrishnan:
எழிலாய் எளிதாய்க் கருத்தாய் உயர்வாய்
எழுதும்பா பாபாட்டைப் போற்று.
[03/03, 20:55] Vovkaniankrishnan:
மகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து மலர்ந்து
நெகிழ்ந்து தொடரட்டும் நட்பு.
நீங்களும் நானும் உறவில் பிரியாது
பாங்காய் இருப்போம் மகிழ்ந்து.
நட்பு நமக்கு நலத்தைநா ளும்நல்கும்
நட்பில் நனைவோம் நினைந்து.
[05/03, 08:45] Vovkaniankrishnan: வண்ணம் என்ன வண்ணம்
எண்ணந்தான் எல்லாம்.
[05/03, 08:50] Vovkaniankrishnan:
நீங்களோ கவிஞர்
நானோ வண்ணந் தீட்டுநர்.
எண்ணம் நிற்கும் நாளெல்லாம்.
வண்ணமோ கலைந்துவிடும்.
நீங்களோ நிலைப்பவர்.
நானோ கலைந்து விடுபவன் தானே!.
[05/03, 08:51] Madurai Babaraj:
நீங்களும் கவிஞரே. குறள்வெண்பா கவிஞராக நீங்கள் படைப்பதெல்லாம் அருமை

0 Comments:
Post a Comment
<< Home