பேருழைப்பு!
பாடல் படைப்பவர் பாடலைப் பாடுபவர்
பாடலைப் பாடுதல்போல் இங்கே நடிப்பவர்
வேறுவேறு என்றாலும் மூவரும் ஒன்றிணைந்தே
பாடுபட்டால் காட்சி அரங்கேறும் பார்த்திருப்போம்!
ஈடற்ற பேருழைப்புத் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:14 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home