Saturday, April 18, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


உங்கள் மனம்சொல்லும் சொற்களைக் கேளுங்கள்! 

அந்த மனமே வலிமைகொண்ட சக்தியாகும்! 

என்றும் செயல்களைப் பார்த்தேதான் தேவையான 

எச்சரிக்கை தன்னையே தந்துதவும்! வாழ்க்கையில்!

உள்ளத்தின் சொற்களைக் கேள்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home