உங்கள் மனம்சொல்லும் சொற்களைக் கேளுங்கள்!
அந்த மனமே வலிமைகொண்ட சக்தியாகும்!
என்றும் செயல்களைப் பார்த்தேதான் தேவையான
எச்சரிக்கை தன்னையே தந்துதவும்! வாழ்க்கையில்!
உள்ளத்தின் சொற்களைக் கேள்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:01 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home