Monday, April 13, 2026

நண்பர் எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஏற்ற பணியில் இருந்தோ ஒதுக்கிய

வேற்றுப் பணியில் இருந்தோ கவனம்

சிதறுவது நல்லதல்ல! நன்கு கவனம்

செலுத்தி முடிப்பதே நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home