நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
ஏற்ற பணியில் இருந்தோ ஒதுக்கிய
வேற்றுப் பணியில் இருந்தோ கவனம்
சிதறுவது நல்லதல்ல! நன்கு கவனம்
செலுத்தி முடிப்பதே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:26 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home