Friday, April 17, 2026

நண்பர் எழில்புத்தன்



நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

நீங்களோ ஒவ்வொரு வேலையும் செய்யலாம்!
ஆனாலும் ஒவ்வொரு வேலைக்கும் நேரமுண்டு! 
நேரம் எடுக்கலாம்! ஒவ்வொரு நேரத்தில் நீங்களோ சிந்தித்து ஒன்றைத் தொடருங்கள்!
ஒவ்வொன்றும் வேலை அதற்குரிய வாறுதான்
இங்கே முடியுமென்றே சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home