நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நேரமே லாண்மை எனச்சொன்னால் செய்வதை
நேரத்தில் செய்வதல்ல! முன்னுரிமை,
ஏற்பாடை
நேரத்தில் செய்வது மற்றுமிங்கே
செய்வதை
ஆர்வமுடன் காட்டும் செயல்திறன்
எல்லாமே
வாழ்வில் முழுத்திருப்தி ஏற்படும்
வண்ணத்தில்
நேயமுடன் செய்வது மாம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home