Friday, June 05, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


பலவகை யான இடையூறு வந்தும் 

தெளிவிருக்க வேண்டும்!  அடையாளம் கண்டே

நமது பயணத்தின் பாதையை நாமோ

உலகிலே ஏற்பாடு செய்வதே நன்று!

தெளிவாகச் சிந்தித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்


No comments:

Post a Comment