நிம்மதி கானல் நீரா?
நிம்மதியோ கானல்நீ் ராக விலகித்தான்
அன்றாடம் செல்கிறதே! வாழ்க்கை
வழித்தடத்தில்
இப்படித்தான் என்றால்நான் வாழ்வது
தானிங்கே
எப்படியோ? சொல்லுங்கள் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:59 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home