Wednesday, April 09, 2025

சேற்றிலே சிக்கிய யானை!

 சேற்றிலே சிக்கிய யானை !


யாரையும் நானோ வதைத்ததில்லை! என்னைத்தான்

யார்யாரோ இங்கே வதைக்கின்றார்! அச்சாணி

தூர்ந்துவிட்ட தேரானேன்! சேற்றிலே சிக்கிய

யானையாய் தத்தளிக்கும் என்னையோ சுற்றித்தான்

தாக்குகின்றார் யார்யாரோ தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home