மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, April 03, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
பலவேலை என்றும் முதன்முறை தன்னில்
களவெற்றி காணாது! நேரம் எடுக்கும்!
சரியாய் வருமென்றே நம்பவேண்டும்! அந்தப்
பணியும் சரியான வெற்றிகாணும் இங்கே!
பொறுமையும் நம்பிக்கை மட்டுமே என்றும்
உறுதுணை யாகும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
6:46 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
உளைச்சலே இல்லை!
நண்பர் எழில்புத்தன்
ஈத்துவக்கும் இன்பம்
தம்பி பாலாஜி
அறவழி வாழ்வோம்
இதுதான் வாழ்க்கை
தூக்கணாங்குருவி
நண்பர் தெ.கி.
ஊக்கமளிக்கும் வாழ்த்துகள்
நண்பர் சிரிதருக்கு
0 Comments:
Post a Comment
<< Home