Thursday, April 03, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


பலவேலை என்றும் முதன்முறை தன்னில்
களவெற்றி காணாது! நேரம் எடுக்கும்!
சரியாய் வருமென்றே நம்பவேண்டும்! அந்தப்
பணியும் சரியான வெற்றிகாணும் இங்கே!
பொறுமையும் நம்பிக்கை மட்டுமே என்றும்
உறுதுணை யாகும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home