மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, July 12, 2025
கருவேப்பிலை
கருவேப்பிலை!
கருவேப் பிலைபோல் பயன்படுத்து வோரைப்
புரிந்துகொண்டுப் புண்படுத் தாமல்தான் நாமோ
தெளிவாய் ஒதுங்கியே வாழ்வது நன்று!
உளைச்சலை என்றும் தவிர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
10:16 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
தன்னிச்சை
நண்பர் முரளி
வாழமாட்டார்! வாழ விடமாட்டார்!
ஐயா துரைசாமி
கடமை உணர்வே சிறப்பு
காத்திருப்போர் பட்டியல்
நண்பர் எழில்புத்தன்
படைப்புகள் 07.07.25
மருமகன் ரவி
இமயவரம்பன்
0 Comments:
Post a Comment
<< Home