விண்ணகத்தின் பின்னணியில் மண்ணகத்தில் வேரூன்றும்
செவ்வண்ணப் பூவேந்தும் பச்சை இலைகளுக்குள்
எட்டித்தான் பார்க்கும் கதிரோன் அருமைதான்!
இப்படித்தான் காலைப் பொழுது!
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:41 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home