Tuesday, March 03, 2026

எண்ணம்போல வாழ்வு

 எண்ணம்போல் வாழ்வு!


என்னையோ நல்லவர் என்பாரோ பூப்போல 

உள்ளமுடன் நட்பில் திளைப்பார்கள்! கெட்டவர் என்பாரோ முட்கள் மறைந்துள்ள ரோஜாபோல்

எண்ணத்தை நாளும் மறைத்தேதான் வாழ்பவர்கள்!

எண்ணம்போல் வாழ்வமையும் செப்பு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home