Sunday, January 27, 2008

இதுதான் வாழ்வா?

சிறுவர் சிறுமியரின் ஏக்கமிகு சொற்கள்
முறுக்கிப் பிழியும் மனதை-- வறுமைத்
தணலில் புழுவாய்ந் தவித்திருப்பாள் தாய்தான்!
மனமிருந்தும் மார்க்மில்லை!பார்.

0 Comments:

Post a Comment

<< Home