Sunday, January 27, 2008

எழுத்தாளன் நிலை!

வளரும் பொழுதோ வளரவேண்டும் என்பார்!
வளர்ந்ததும் சென்றால் வளரும்--இனந்தளிர்க்கு
வாய்ப்பைத் தரவேண்டும் என்பார்!உலகினில்
வாய்ப்பு வருவதென்றோ?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home