Wednesday, February 20, 2008

ஊழ்தான்!

வாழ்வில் மனித அறிவெல்லைக் கெட்டாத
சூழ்நிலைகள் சுற்றி வளைத்தேதான்--பாழ்மனதைப்
பந்தாடிப் பார்க்கின்ற நேரத்தில் கேள்விகளுக்
கென்னவிடை?ஊழ்தான் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home