Wednesday, February 06, 2008

பிறப்பின் பயன்!

பேரன்கள் என்மார்பில் துள்ளி விளையாடும்
நேரத்தில் கண்மூடும் வாய்ப்பெனக்கு--பாரில்
கிடைத்தால் மகிழ்வேன்!பிறப்பின் பயனை
அடைந்ததில் நிம்மதிதான் காண்.

0 Comments:

Post a Comment

<< Home