Tuesday, January 29, 2008

மோக வலை!

பணமென்னும் மோகவலைப் பின்னலிலே சிக்கித்
திணறித் திசைமாறி மக்கள்--மனமெல்லாம்
மாசுகளின் ஊற்றாக மாறித் தடுமாறி
வேடமிட்டே வாழ்கின்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home