Tuesday, January 29, 2008

பணிவே உயர்வு

வழ்வில் அடிபட்டால் வாலாட்டும் ஆணவம்
தூள்தூளாய் தூர்ந்தே நொறுங்கிவிடும்--கேள்மனமே!
என்றும் பணிவாய் இருந்தால் திசையெட்டும்
நின்றே நிலைக்கும் உயர்வு.

0 Comments:

Post a Comment

<< Home