Monday, January 28, 2008

உறவின் எல்லை!

முன்னணியில் பிள்ளைகளை முன்னேற்றி பெற்றோர்கள்
அன்பாகப் பார்த்தே அகங்குளிர்வார்--தன்வாழ்வில்
பங்கெடுக்கத் தக்கதுணை வந்துவிட்டால் பெற்றோரைப்
பின்னணியில் தள்ளிடுவார் காண்.

(பி.கு.இதுதான் நடைமுறை. இது தவறல்ல)

0 Comments:

Post a Comment

<< Home