Monday, January 28, 2008

சமுதாயம்

இப்படிப் போனால் இடித்துரைக்கும்!சற்றேநாம்
அப்படிப் போனால் அடிக்கவரும்--எப்படிப்
போனால் எனக்கென்ன என்றிருந்தால் தேடிவத்நு
தான்வணங்கும் நம்மை வலிந்து.

0 Comments:

Post a Comment

<< Home