Wednesday, January 30, 2008

என்றுவரும் ஒற்றுமை?

அருகருகே மாநிலத்தார் அன்னியராய் மாறி
பெரும்பகையைக் கக்கும் பிழையை--கருத்திழந்தே
இந்தியத்தாய் கண்கலங்க இங்கே விதைக்கின்றார்!
என்றுவரும் ஒற்றுமைதான் ஈங்கு.

0 Comments:

Post a Comment

<< Home