Tuesday, January 29, 2008

தீர்வு!

தவறுகள் செய்துவிட்டால் செய்திட்ட உள்ளம்
தவறை உணர்ந்து தனக்குள்--குவிக்கின்ற
குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்பதே
உற்றதோர் தீர்வாம் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home