Wednesday, February 06, 2008

நீருயர நெல்லுயரும்!

நீரென்னும் நற்பண்பை ஊற்றி உயரவைத்தால்
தாயெடுத்துத் தந்த விதைநெல்லாய்--ஊரெல்லாம்
சீருடனே மக்களோ வாழ்வில் உயர்ந்திடுவார்!
நீருயர நெல்லுயரும் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home