Tuesday, July 01, 2008

தாய்மை!

பத்துமாதம் தான்சுமந்து தேன்மழலைச் சித்திரத்தை
முத்தாகப் பெற்றெடுத்துப் பார்க்கின்றாள்--அத்தருணம்
தாய்மை தலைநிமிர்ந்து நிற்கிறது! தந்தையும்
தாயும் பெருமிதத்தில் ! பார்.

0 Comments:

Post a Comment

<< Home