Wednesday, April 16, 2008

நாத்திகரே மேல்

ஆயிரம் தெய்வத்தை அன்றாடம் கும்பிட்டும்
நேயம் பெருந்தன்மை பக்குவம் -- தேயத்தான்
வாழ்பவர்கள் எப்பய்னும் காணமாட்டார்! நாத்திகர்கள்
வாழ்வினிலே எவ்வளவோ மேல்.

0 Comments:

Post a Comment

<< Home