Friday, December 05, 2014

மறக்கமுடியாது
------------------
வாழ்வில் மறக்க முடியாத எண்ணற்ற
சூழ்நிலைகள் தோன்றி மறைந்தாலும் உள்ளத்தின்
ஆழத்தில் படிந்திருக்கும்!  அம்மா! திடீரென்று
மேலெழுந்து நிற்கும் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home