Friday, December 05, 2014

நவீன சஞ்சயன்கள்
-------------------------------------
பாரதப் போர்க்களக் காட்சியை மன்னருக்கு
நேராகப் பார்த்ததுபோல் சொல்கின்ற சஞ்சயன்போல்
தாரணியில் நாளும் புறணிகள் பேசுகின்ற
ஆர்வமுள்ள மாந்தர்கள் உண்டு..


0 Comments:

Post a Comment

<< Home