Saturday, December 06, 2014

கர்வம்
------------
எல்லாம் இருந்தும் அனுபவிக்கும் வாய்ப்புகளைத்
தொல்லையென்றே எண்ணிப் புறக்கணிக்கும் மாந்தர்கள்
இவ்வுலகம் கற்றுத் தருகின்ற பாடத்தை
எள்ளளவும் கற்கவில்லை ஏன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home