Saturday, December 06, 2014

மதவேற்றுமை மக்களிடையே
இல்லை!
---------------------
அரசியல் வாதிகளின் ஆணவப் பேச்சால்
ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் நாட்டில்!
இருந்தாலும்  மக்களின் ஒற்றுமையே நாட்டை
அருமையாய்க் காக்கிறது பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home