Tuesday, December 16, 2014

தூரத்துப் பச்சை!
-----------------------
எப்படியோ வாழ்பவரைப்
பார்த்துவிட்டு ஆகாகா!
எப்படி வாழ்கின்றார் என்றே குமுறிடுவார்!
பக்கத்தில் சென்றால் உண்மை புரிந்துவிடும்!
இப்படியா? என்பார் வியந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home