Tuesday, December 16, 2014

பிள்ளைகள் மகிழ்ச்சிக்கு
-----------------------------------------------
காலைப் பொழுதில் எழுந்துவரும் பிள்ளையைச்
சோலைக் குளிர்த்தென்றல் போலத் தழுவித்தான்
நாலுவார்த்தைக் கொஞ்சிக் குலவவேண்டும் பெற்றவர்கள்!
வேரூன்றும் இன்பம் நிலைத்து.
-------------------------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home