Saturday, December 13, 2014

நிழல் தேடும் மரம்
------------------------
வேர்ப்பருவந் தன்னில் தவித்திருப்பார்! வாழ்விலே
வேரை அடுத்த அடிமரம்! செந்தமிழே!
நாளும் உழைத்திருப்பார்! பின்பு மரமாவார்!
வேரூன்ற மீண்டும் தவிப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home