Friday, December 12, 2014

மத்திய அரசின்   ஒருதலைராகம்!
    தேவையற்ற பரபரப்பு
---------------------------------------------------------------------------
இந்தித் திணிப்பு சமஸ்கிருத சச்சரவு!
இந்திய தேசிய நூலாக கீதையே!
என்றும் அயோத்தியில் கோயில் பிரச்சினை!
இந்த உளைச்சல்கள் போதாதாம் தாஜ்மகாலைச்
சொந்தமாக்க தேவையற்ற வாதங்கள் !அம்மம்மா!
என்னசொல்ல? எங்குசெல்ல? நாம்.

எல்லா மதத்தினரும் வாக்களித்துத்  தேர்ந்தெடுத்து
நல்லாட்சி தன்னை  எதிர்பார்த்துக் காத்திருந்தால்
தொல்லை கொடுக்கும் இந்துத்வா திட்டத்தை
இவ்வரசு ஏற்கலாமா? கூறு.

0 Comments:

Post a Comment

<< Home