Monday, December 08, 2014

பாவம் எழுத்தாளன்!
---------+------------
இருக்கின்ற போதோ ஒதுங்கித்தான் செல்வார்!
எழுத்தைப் படிக்க முகத்தைச் சுழிப்பார்!
எழுத்தாளன் இங்கே இறந்தால் திரள்வார்!
அழுதுகொண்டே வெற்றிடத்தை யார்நிரப்ப? என்பார்!
இருக்கின்ற போதே மதி.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home