Saturday, December 06, 2014

மீறுகின்ற மனம்!
-------------------
வாழ்க்கையின் தத்துவத்தைப் பேசி எழுதினாலும்
ஊழ்வினை என்றேதான் தள்ளினாலும் மக்களின்
ஆழ்மனத்தில் காயங்கள் தங்கி உரசினால்
தூளாய் நொறுங்கும் மனம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home