Saturday, December 06, 2014

மனக்கதவைத் திற!
--------+--------------
மனதிலே உள்ளதைக் கொட்டிவிட வேண்டும்!
மனதிற்குள் பூட்டிவைத்துத்
தேங்கவிடும் போக்கு
மனதில் உளைச்சலைக் கூட்டும்! தமிழே!
மனச்சுமை தன்னை இறக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home