Sunday, December 07, 2014

வெவ்வேறு பார்வைகள்!
------------------------
ஒருவருக்குu
 நல்லவர்! அத்தகைய நல்லார்
ஒருவருக்குக் கெட்டவர்!
செந்தமிழே! அந்த
இருவகை மாந்தர் ஒருவரே! ஆனால்
இருவரின் பார்வைகள் வேறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home