Monday, December 08, 2014

ஜால்ரா  உலகம்
---------------------
செல்வந்தர் வீட்டுக் குழந்தை உளறுவதை
எல்லோரும் தத்துவம் என்றே புகழ்ந்திடுவார்!
இல்லாதோர் வீட்டுக் குழந்தை தத்துவத்தை
உள்ளபடி பேசினாலும்
இங்கே உளறலென்பார்!
இல்லாரை ஏற்கா(து) உலகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home