Sunday, December 07, 2014

காலம் காட்டும் இடத்தில்
இருப்போம்
--------------------------
இங்கே முடியாதாம்! அங்கே முடியாதாம்!
எங்கே முடியுமோ யாரறிவார்? காலந்தான்
எங்கோ நமக்கு வழிகாட்டும்! செந்தமிழே!
அங்குதான் நாமிருப்போம் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home