Monday, December 08, 2014

அன்றும் இன்றும்
--------------------
பெரியோர் முகம்பார்த்து பிள்ளைகள் நாளும்
தவித்தே அனுசரித்து வாழ்ந்திருந்தார் அன்று!
தவித்தேதான் பிள்ளை முகம்பார்த்து நாளும்
பெரியோர் அனுசரிப்பார் இன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home