Thursday, December 11, 2014

வழிகாட்டி
-----------
மனசாட்சி ஒன்றே வழிநடத்த வேண்டும்!
மனசாட்சி தன்னைப் புறக்கணித்து மக்கள்
தினமும் நடப்பார்கள் என்றால் ஒழுக்கம்
சுணங்கிவிடும், தத்தளிக்கும் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home