Tuesday, December 09, 2014

வெந்நீரை ஊற்றினால் கேடு.

மாண்புமிகு மோடி அவர்களே
ஆக்கத்திற்குத் தோள்கொடுங்கள்!
----------------------------
அமைதி தவழ்கின்ற இந்திய நாட்டில்
அமளியைத் தூண்டும் திட்டங்கள் வேண்டாம்!
இமையாய் நல்லரசு மாறினால் நன்று!
சுமையாக மாறினால் தீது!

இந்தியர்கள் ஒற்றுமையாய் வாழ்கின்ற நாட்டை
இந்துக்கள் நாடாக மாற்றும் முயற்சி
இந்திய மக்களாட்சி வேர்களைத் தாக்கும்!
வெந்நீரை ஊற்றினால் கேடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home